தமிழக நலனுக்கான எனது பயணம் தொடரும் - கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சி உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் நலனுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனது மக்கள் பயணம் தொடரும் - பணகுடியில் திரண்டிருந்த பொதுமக்களிடையே கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சி உரை

பணகுடியில் நடைபெற்ற மக்‍கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றியபோது, பேருந்து மற்றும் சாலை வசதிகள் போதிய அளவுக்‍கு இல்லாததால், பொதுமக்‍களும், மாணவ, மாணவியரும் மிகுந்த இன்னலுக்‍கு ஆளாகி வருவதாக தெரிவித்தார். 


Night
Day