தமிழக மக்கள் தலையில் சுமத்தப்படும் அதிக வரி - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மின் கட்டணம், சொத்து வரி உட்பட அனைத்தையும் உயர்த்தியுள்ளதால், தமிழக மக்கள், திமுக அரசு மீது கோபத்தில் உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.     மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் பங்கேற்கும் பல்லடம் மாநாடு தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் நடத்தாத வகையில் பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவித்தார். 

Night
Day