தமிழக மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி அபராதம் - மீனவர்கள் தர்ணா

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 10 பேருக்கு மூன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம் - தீர்ப்பை எதிர்த்து புத்தளம் நீதிமன்றம் முன்பு அமர்ந்து மீனவர்கள் தர்ணா

Night
Day