தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பு -


நாளை காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் - 

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 23 லட்சத்து 33,925 பேர் உள்ளனர் -

10 லட்சத்து 92 ஆயிரத்து 420 பேர் முதல்முறையாக வாக்கு செலுத்த உள்ளனர் - 

1 லட்சத்து 58 ஆயிரத்து 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் 12 வகையான ஆவணங்கள் வைத்து வாக்களிக்கலாம்.

கடைசி வாக்காளர் வரை வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி

Night
Day