தாழையூத்து பகுதியில் தொண்டர்களுக்கு இடையூறு - காவல்துறைக்கு சின்னம்மா அறிவுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

தாழையூத்து பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவை பார்க்க காத்திருந்த தொண்டர்களுக்கு இடையூறு அளித்த போலீசார் - 

பொதுமக்களில் சிலர், காவல்துறையின் கெடுபிடிகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் புகார் செய்தனர். சுற்றுப் பயணத்தின் போது, சின்னம்மாவைப் பார்க்கவும், அவரது உரையைக் கேட்கவும், தாங்கள் மிகவும் ஆவலோடு வந்தால், காவல்துறையினர், தங்களை விரட்டுவதாகவும், சின்னம்மாவை பார்க்கவிடாமல் அச்சுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இதனையடுத்து, அனைத்து விதமான அனுமதிகளோடும்தான், தாங்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், காவல்துறையினர் தேவையில்லாத கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் சின்னம்மா தெரிவித்தார்.

Night
Day