தமிழகம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் - பொதுமக்கள் பாதிப்பு...
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் குடிசை மாற்ற...
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த கௌசிக் பாலாஜி என்பவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இன்று காலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். சிலப்பாடி அருகே சென்றபோது அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதியதில், கௌசிக் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் குடிசை மாற்ற...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...