தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே காந்திகிராம குடும்ப நல நிறுவன இயக்குனரை கண்டித்து, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி கிராம குடும்ப நல நிறுவன இயக்குனராக பணியாற்றி வரும் சீத்தாலட்சுமி என்பவர், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு நிறுவன நிதியை கையாடல் செய்ததாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களை குறை கூறுவதுடன் அடிக்கடி மெமோ வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காந்தி கிராம குடும்ப நல நிறுவன ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...