தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. செல்லப்பநாயக்கன்பட்டி அருகே வசித்து வரும் விவசாயி குமரன் 8 செம்மறி ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். வழக்கம்போல் தனது செம்மறி ஆடுகளை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது 6 ஆடுகள் நாய்கள் கடித்து உயிரிழந்து கிடந்தன. மேலும் ஒரு ஆட்டை காணவில்லை எனவும், மற்றொரு ஆடு பலத்த காயங்களுடன் இருந்ததாகவும் விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...