திமுகவினரால் சூறையாடப்படும் கனிம வளங்கள் - சின்னம்மா சாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனிம வள கடத்தலைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா  குற்றச்சாட்டு - திமுகவினரால் கனிம வளங்கள் சூறையாடப்படுவதாகவும் சாடல் 


தென்காசி மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. ஜல்லி கற்களை கேரளாவிற்கு கடத்திச் செல்லும் கனிமவள கொள்ளையர்களால் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல, இப்பகுதி மக்களுக்கு சரியான சாலை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

Night
Day