திமுக அரசு மீது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசு மதுக்கடைகளை வீதிக்கு விதி திறந்து வைத்தும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த தேர்தலின் போது பாஜக பெற்ற வாக்குகளை விட தற்போதைய தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பாஜக கேள்வி எழுப்பியிருந்ததாகவும் தெரிவித்தார்.

Night
Day