திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் 3 முறை மின்கட்டணம் உயர்வு - மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பது - புரட்சித்தாய் சின்னம்மா சரமாரி குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் திரண்டிருந்த கழக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரை 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாகவும் குற்றச்சாட்டு

Night
Day