திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு - ஜி.கே வாசன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு மக்களுக்கான ஆட்சியாக அமையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Night
Day