திமுக ஆட்சியில் போதைப் பொருள் வழக்குகள் அதிகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

2022-ம் ஆண்டு வழக்குப்பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரித்து 2,590 வழக்குகள் பதிவானது - மத்திய அரசு

திமுக ஆட்சியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்தராய் அதிர்ச்சி தகவல்

2021-ம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1909 ஆக உயர்ந்தது.



Night
Day