திமுக உள்நோக்கத்தோடு செயல்படுகிறது - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயிகள் விளைநிலங்களை விட்டு தானே வெளியேற வேண்டும் என்ற உள்நோக்கோடு திமுக அரசு செயல்படுவதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்  பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி டெல்டாவில் விளைநிலங்களை அபகரித்து தொழிற்சாலைகளை அமைக்க வேண்டுமானால் விவசாயிகள் தானே வெளியேற வேண்டும் என்ற உள்நோக்கோடு திமுக அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டினார். 

Night
Day