திமுக கவுன்சிலர்கள் அராஜகம் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களின் அராஜகம் அதிகரிப்பு - வீடு கட்ட நினைக்கும் மக்கள், சாலையோர வியாபாரிகள் என அனைவரிடமும் அடாவடியாக பணத்தை வசூலிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day