தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு, பிரதமர் மோடி அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராமர் கோயில் விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், சனதான விவகாரத்தில் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் பிரதமர் அந்த பேட்டியில் விமர்சித்துள்ளர். திமுக மீதான தமிழக மக்களின் கோபம் பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...