திருச்சியில் கோடை மழை - சாக்கடை நீருடன் மழை நீர் கலந்ததால் பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்ததால் பொதுமக்கள் அவதி -

திருச்சியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கோடை மழையால் சாலையில் தேங்கிய மழைநீர் -

சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் பரிதவிப்பு


Night
Day