தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேட்டுப்பட்டியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோமக்குடி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து, சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு லால்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...