திருச்சி: ஐஓசி வளாகத்தில் வெடிகுண்டு பாதுகாப்பு ஒத்திகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இந்தியன் ஆயில் கிடங்கில் வெடிகுண்டு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பில் வாழவந்தான்கோட்டையில் உள்ள ஐஓசி வளாகத்தில், வெடிகுண்டு வதந்தி பரப்புதல் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். வெடிகுண்டு இருந்தாலோ அல்லது வதந்தி பரப்பினாலோ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

Night
Day