திருச்சி: நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் நான்கு வழித்தடங்கள் சந்திக்கும் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் போலீசார் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தில் சிக்கி அவதி அடைந்து வருகின்றனர். 

Night
Day