திருச்சி: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாததால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டாக மந்தகதியில் நடைபெரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் விமானநிலையம் பாரதிநகர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால், அவ்வழியாக ஜல்லி ஏற்றிவந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Night
Day