தமிழகம்
கல்வராயன்- 4 வாரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
திருச்சி அருகே மதுபோதையில் சாலையில் தள்ளாடியபடியே நடந்து சென்ற தம்பதியின் செயல் காண்போரை முகம் சுழிக்க வைத்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி இருவரும் மதுபோதையில் சாலையில் தள்ளாடியபடியே நடந்து சென்றனர். அப்போது திடீரென மனைவியை கீழே தள்ளி கணவர் மிதித்து தாக்கியுள்ளார். இதனை கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் முகம் சுளித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...