தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஆண் பயணி ஒருவரது உடைமையில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற அமெரிக்க டாலர், மலேசிய ரிங்கிட் மற்றும் இந்திய ரூபாய் என சுமார் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இந்திய பணத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...