தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
திருச்சி மாவட்டம் நொச்சியம் அருகே 2 கார்கள் அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சேலத்தில் இருந்து 12 பேர் 2 கார்களில் சமயபுரம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். திருவாசி அருகே சென்றபோது 2 கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக, எதிரே வந்த அரசுப்பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்களில் பயணம் செய்தவர்கள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...