திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு மட்டும் 240 கொலைகள் நடந்துள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு மட்டும் 240 கொலைகள் நடந்துள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு - கொலைகளுக்கு பின்னால் ஏதோ ஒரு வகையில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதால் காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுவதாக தாக்கு

Night
Day