திருநெல்வேலி மாவட்டத்தில் 5வது நாளாக அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடங்கினார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில் 5வது நாளாக அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடங்கினார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா -
ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்திக்க புறப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வண்ணார்பேட்டை விடுதியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...

Night
Day