தமிழகம்
எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைகளில் தொடரும் சோதனை
பொன்னேரியில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடையிலும் உணவு ?...
திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். திருமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஆந்திர அரசுப்பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொன்னேரியில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடையிலும் உணவு ?...
பொன்னேரியில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடையிலும் உணவு ?...