திருப்பதிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த இருவர் பரிதாப பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். திருமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஆந்திர அரசுப்பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Night
Day