திருப்பூர் மாவட்டம் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி தவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி தவிப்பு

8 மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக புகார்

ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம்

குடிநீர்ப் பிரச்சனை தீர்க்காவிடில் சாலைமறியல் செய்யப்போவதாக அறிவிப்பு

Night
Day