தமிழகம்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதுமேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்த?...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. திருப்பூரில் நேற்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில், பாளையக்காடு, பாரப்பாளையம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதுமேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்த?...
டெல்லியில் உள்ள ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 5 மணி நேர?...