தமிழகம்
கல்வராயன்- 4 வாரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் படையப்பா யானை அரசுப்பேருந்தை வழிமறித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூணாறில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப்பேருந்து ஒன்று, உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. தலையார் பகுதியில் சென்றபோது பேருந்தை வழிமறித்த படையப்பா என்ற காட்டுயானை, பேருந்தின் கண்ணாடியை தும்பிக்கையால் சேதப்படுத்தியது. இதனால் பயணிகள் அலறி சத்தமிட்டனர். இதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் நடுவழியில் சிக்கி கடும் அவதிகுள்ளாகினர். எனவே, மதம்பிடித்த படையப்பா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...