தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். வெள்ளகோவிலை சேர்ந்த கோகுல் மற்றும் அஸ்வின் ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் நீண்ட நேரமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஊருக்கு அருகேயுள்ள கிணற்றில் போலீசார் தேடியபோது சிறுவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...