தமிழகம்
எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
சென்னை கொடுங்கையூரில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவருந்திய வாடிக்கையாளர்?...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் சாலையோரம் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாராபுரம் நகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் பல மாதங்களாக துப்புரவு பணிகள் சரிவர நடைபெறாததால், சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவருந்திய வாடிக்கையாளர்?...
சென்னை கொடுங்கையூரில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவருந்திய வாடிக்கையாளர்?...