தமிழகம்
மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகள் கொல்கத்தாவுக்கு மாற்றியது சரி: சென்னை உயர் நீதிமன்றம்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...
திருப்பூர் சின்னியகவுண்டன் புதூர் பிஏபி வாய்க்கால் தூர்வாரப்படாததால் தேங்கியுள்ள நீரில் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. சின்னிய கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் ஆண்டு கணக்கில் தூர் வாரப்படாததால் கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியுள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...