திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசால் நாங்கள் நலமாக இல்லை என்ற முழக்கத்துடன் தாலிகயிறு கட்டியும், ராக்கெட் விட்டும்  விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை  ஆட்சியரகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், நீங்கள் நலமா என்ற திட்டத்தை குறிப்பிட்டு 35 லட்சம் விவசாயிகள் நலமாக இல்லை என கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day