தமிழகம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 37 தமிழக மீனவர்கள் கைது...
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. அங்குள்ள ஈசானிய திடலில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் பல டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீ மளமளவென பரவி சுமார் 5 ஏக்கரில் சேகரிக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலுமாக எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...