தமிழகம்
கல்வராயன்- 4 வாரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் பரிதபமாக உயிரிழந்தார். திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு நேரத்தில் டிராக்டரில் இண்டிகேட்டர் லைட் எதுவும் எறியாததால் வாகனம் சென்றது தெரியாமல், பின்னால் வந்த கார் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற 4 இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...