தமிழகம்
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் எந்த குறைபாடும் இல்லை - ஏ.ஆர். டெய்ரி...
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது தேனீக்கள் கொட்டியதில், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான விவசாயி லோகநாதன் தனது நிலத்தில் இருந்தபோது, தேனீக்கள் கொட்டியது. இதில் காயமடைந்த லோகநாதன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் லோகநாதன் உயிரிழந்தார். லோகநாதனின் மனைவி கோட்டீஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் பகுதியளவு வாபஸ் - அவசர சிகிச?...