திருவண்ணாமலை: வெகு விமரிசையாக நடைபெற்ற காளை விடும் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் தை அமாவாசையையொட்டி காளைவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நூற்றுக்‍கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்‍கள் கலந்துகொண்டு, சீறிப் பாய்ந்த காளைகளை கைதட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். 

Night
Day