திருவள்ளூர்: கிணற்றுத் தண்ணீரில் மிதந்தபடி யோகா செய்த மாணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளி மாணவன் ஒருவன் கிணற்றுத் தண்ணீரில் மிதந்தபடி யோகா செய்யததை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். சின்ன சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் -  செல்வி தம்பதியினரின் மகன் சிவமணி தனியார் பள்ளியின் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். யோகாவில் ஆர்வம் கொண்ட சிவமணி,  உலக சாதனை படைக்கும் நோக்கில் அங்குள்ள கிணறு ஒன்றில் மிதந்தபடியே பல்வேறு யோகா சாகசங்களை செய்து அசத்தினார்.

Night
Day