தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் டயர் மூல பொருட்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் வானுயர புகைமண்டலமாய் காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...