தமிழகம்
தமிழகத்தில் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்தக்கூடாது - பதிவுத்துறை அறிவிப்பு...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் டயர் மூல பொருட்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் வானுயர புகைமண்டலமாய் காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...