தமிழகம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 37 தமிழக மீனவர்கள் கைது...
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி வீட்டுக்கு ஒருவர் தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 47 ரெகுநாதபுரம் ஊராட்சியில் அரித்துவாரமங்கலம் என்ற பகுதியை இணைக்கும் பிரதான சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். அதனால் இந்த சாலையை விளம்பர திமுக அரசு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வீட்டுக்கு ஒருவர் தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...