தமிழகம்
பகவான் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்! - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
பகவான் மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் அஇஅ?...
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பிற்கு பின்பு உப்பு உற்பத்தி தொடங்கியதை அடுத்து உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளான சத்யா நகர் மற்றும் பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பள பாத்திகள் தயார் செய்யப்பட்டு உப்பு உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பகவான் மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் அஇஅ?...
கிப்லி கலைப்படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் பெறும் போது தனி?...