தமிழகம்
தம்பதியரின் கோரிக்கையை ஏற்று குழந்தைக்கு "ஜெயலலிதா" என பெயர் சூட்டினார் புரட்சித்தாய் சின்னம்மா...
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் ச...
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராமளான மாணவர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் ச...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்?...