தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராமளான மாணவர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

Night
Day