தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது. இதற்காக, ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்க வந்திருந்தனர். சந்தையில் தோராயமாக 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் காலையிலேயே 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...