தூத்துக்குடி: கோடை மழை - உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமான தொழிலாளர் வேலை இழந்துள்ளதாக கவலை தெரிவித்தனர்.

Night
Day