தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
தூத்துக்குடியில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமான தொழிலாளர் வேலை இழந்துள்ளதாக கவலை தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...