தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜகவினர் ஆலோசனைக் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பாஜக ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்சி நடைபெற்றது. ஆறுமுகநேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர்களாக தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.

Night
Day