தமிழகம்
அரசு காப்பகத்தில் பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது
அரசு காப்பகத்தில் பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது - நாகூரில் அன்னை சத்ய?...
தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த விடாமல் திமுகவை சேர்ந்த விவசாயிகள், கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஓருவர், மழை வெள்ள பாதிப்பின் போது மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். இதற்கு பல்வேறு கட்சியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்ட திமுகவைச் சேர்ந்த விவசாய அணியினர், விவசாயிகளை பேச விடாமல் கூட்டத்தில், கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை பேசவிடாமல் ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அரசு காப்பகத்தில் பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது - நாகூரில் அன்னை சத்ய?...
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம?...