தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்...
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த விடாமல் திமுகவை சேர்ந்த விவசாயிகள், கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஓருவர், மழை வெள்ள பாதிப்பின் போது மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். இதற்கு பல்வேறு கட்சியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்ட திமுகவைச் சேர்ந்த விவசாய அணியினர், விவசாயிகளை பேச விடாமல் கூட்டத்தில், கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை பேசவிடாமல் ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...