தென்காசியில் 17-ம் தேதி முதல் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் - புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில் அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை மேற்கொள்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா - முதல்நாளில் தென்காசி, கீழப்பாவூர், ஆலங்குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களைவும் நேரில் சந்திக்கிறார்.

Night
Day