தென்காசி மாவட்ட எஸ்.பி.அலுவலகம் திறப்பு - புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு பொதுமக்கள் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடந்த மாதம் தென்காசி மாவட்டத்தில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருப்பது குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அச்சன் புதூர் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் செல்வராஜ் அளிக்கும் கூடுதல் தகவல்களை பார்க்கலாம். 

varient
Night
Day