தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டத்தால், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்த மக்கள் கடும் அவதியடைந்தனர். திங்கட் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டம் வழக்கம் போல் இன்று தொடங்கியது. ஆனால், வருவாய் துறை ஊழியர்களின் போராட்டத்தால், மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்ய ஆட்கள் இல்லை. மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், பின்னர் வந்த ஊழியர்கள், மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யாமல் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...